அகரம்: 2013

Home \\ Archive: 2013



விஞ்ஞான விதி, கொள்கை, கண்டுபிடிப்பு

பௌதீக வானியல்
1. பிரபஞ்சத் தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
2. பிரபஞ்ச ஊசலாடல் கோட்பாடு
3. பால்வழி மண்டலம்
4. ஞாயிற்றுத் தொகுதி
5. புவி மையக் கொள்கை
6. சூரிய மையக் கொள்கை
7. தைகோ டீ பிராகேயின் கருத்து
8. கெப்ளரின் விதிகள்
9. ஹேலியின் வால்வெள்ளிகள்
10. நெப்டியூன் கண்டுபிடிப்பு
11. சர்வதேச விண்வெளி மையம்
உயிரியல்
12. உயிரின் தோற்றம் பற்றிய கொள்கைகள்
13. பரிணாமக் கோட்பாடுகள்
14. மரபணுவியல் மென்டலிசம்
15. DNA யும் RNA யும்
16. குருதிச் சுற்றோட்டத் தொகுதி
உளவியல்
17. சிக்மன் புரொய்ட் இன் உளப்பகுப்புக் கொள்கை
18. புரொய்ட் இன் ஆளுமை விருத்திக் கொள்கை
19. புரொய்ட் இன் கனவுகள் பற்றிய பகுப்பாய்வு
20. உளப் பாலியல் வளர்ச்சிக்கட்ட பருவங்கள்
21. கடந்த நிலை உளவியல்
22. நடத்தை வாதம்
23. கெஸ்டோல்ட் உளவியல்
24. அமைப்பு வாதம்
25. இயல்பூக்கக் கொள்கை
26. தேவைக் கோட்பாடு
அரசியல்
27. சமூக ஒப்பந்தக் கொள்கை
28. மாக்சிசக் கொள்கை
பொருளியல்
29. மல்தூசின் சனத்தொகை; கோட்பாடு
30. கேன்சியப் பொருளாதாரக் கொள்கை
31. கேள்வி நிரம்பல் விதி
பௌதீகவியல்
32. ஒளியின் இயல்பு பற்றிய கோட்பாடுகள்
33. வாயுக்களின் இயக்கப் பண்புக் கொள்கை
34. சார்புக் கோட்பாடு
35. அணுபற்றிய கோட்;பாடுகள்.
36. குவாண்டம் கொள்கை
37. நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கை
38. நியூட்டனின் இயக்க விதிகள்
39. நியூட்டனின் தொலைகாட்டி
40. கலிலியோவின் தொலைகாட்டி
41. கலிலியோவின் திணிவு விதி
42. ஆக்கிமிடிசின் மிதப்பு விதி
43. மென்லீவின் ஆவர்த்தன அட்டவணை
44. புளோஜிஸ்தன் கண்டுபிடிப்பு
45. ஒட்சிசன் கொள்கை
46. ஆகன் வாயு கண்டுபிடிப்பு
47. மின் காந்தவியல்
48. அல்கெமி வாதம்
49. நீராவி இயந்திரம் கண்டுபிடிப்பு
50. லேசர் கண்டுபிடிப்பு
51. எக்ரே கண்டுபிடிப்பு
52. ரேடியம் கண்டுபிடிப்பு
53. பொறிமுறை வாதநோக்கு
54. சொட்டுப் பொறியியல் தத்துவம்
55. கியூரி குடும்பம்
56. இயூக்கிளிட்டின் கேத்திர கணிதம்
மருத்துவம்
57. பென்சிலின் கண்டுபிடிப்பு
58. இன்சுலின் கண்டுபிடிப்பு
59. விற்றமின்கள் கண்டுபிடிப்பு
60. அம்மைப்பால் கண்டுபிடிப்பு
61. வைத்திய விஞ்ஞானத்தில் இலூயி பாஸ்டரின் பங்களிப்பு

விஞ்ஞானிகளும் விஞ்ஞானமுறையியலாளரும்

1. குளோடியஸ் தொலமி
2. நிக்கோலஸ் கொப்பனிக்கஸ்
3. தைகோ டீ பிராகே
4. யோகான்னஸ் கெப்ளர்
5. எட்மண்ட ஹெலி
6. லூயி பாஸ்டர்
7. லாமார்க்
8. சாள்ஸ் டார்வின்
9. மெண்டல்
10. வில்லியம் ஹார்வே
11. சிக்மன் புரோய்ட்
12. பவ்லோ
13. வொட்சன்
14. வில்ஹெய்ம் வூண்ட்
15. மாஸ்லோ
16. தோமஸ் ஹொப்ஸ்
17. ஜோன் லொக்
18. ஜூன் ஜக் ரூசோ
19. காள் மாக்ஸ்
20. மல்தூஸ்
21. ஜே.எம். கெயின்ஸ்
22. கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
23. மாக்ஸ் பிளாங்
24. பொயில்
25. சாள்ஸ்
26. அவகாதரோ
27. ஐன்ஸ்ரைன்
28. ஜோன் டோல்டன்
29. இறதபேட்
30. மென்டலீவ்
31. ஆக்கிமிடிஸ்
32. மைக்கல் பரடே
33. ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல்
34. பெகர்
35. காள் ஸ்கீல்
36. யோசப் பிறீட்லி
37. இலவோசியர்
38. நியூட்டன்
39. கலிலியோ
40. மேரி கியூரி
41. அலேக்சாண்டர் பிளமிங்
42. ஜேம்ஸ் வாட்
43. டேக்காட்
44. இயூக்கிளிட்
45. இலூயி பாஸ்டர்
46. பிரட்ரிக் கிராண்ட்
47. கிப்போகிரட்டிஸ்
48. அரிஸ்டோட்டில்
49. பைதகரஸ்
50. பெஞ்சமின் பிராங்ளின்
51. தோமஸ் அல்வா எடிசன்

விஞ்ஞான முறையியலாளர்
52. பிரான்சிஸ் பேகன்
53. ஜே.எஸ்.மில்
54. தோமஸ் கூன்
55. இலைப்பினிஸ்
56. காள் ஹெம்பல்
57. காள் பொப்பர்
58. டேவிட் ஹியூம்

விஞ்ஞானத்தின் வரலாறு
விஞ்ஞான விதி கொள்கை கண்டுபிடிப்பு
விஞ்ஞானிகளும் விஞ்ஞான முறையியலாளர்களும்



விஞ்ஞான வரலாற்று வளர்ச்சிக் கட்டங்கள்
1. ஆதி கிரேக்க காலம் - கி.மு 100 - 350
2. மத்திய காலம் - கி.பி 750 - 1450
3. நவீன காலம் - கி.பி 1450 - 1850
4. தற் காலம் - கி.பி 1850 -



1. பிரபஞ்ச தோற்றம் பற்றிய கோட்பாடுகள்  - வுhநழசநைள ழக ழுசபைin ழக வுhந ருniஎநசளந

(உலகின் தோற்றம் ஃ பிரபஞ்சத்தின் உற்பத்தி)

பிரபஞ்சம் என்பதன் பொருள் : ஆதியும் அந்தமும் வரையறுக்கப்பட்ட எல்லைகளும் அற்ற வான் வெளியே பிரபஞ்சம் ஆகும். பல கோடிக்கணக்கான மூலச்சூரியனைக் கொண்ட அண்டங்களின் தொகுதி பிரபஞ்சமாகும். இவ் அண்டங்களில் ஒன்றே பால்வெளி மண்டலம் ஆகும். பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியே ஞாயிற்றுத் தொகுதி. ஞாயிற்றுத் தொகுதியின் ஒரு பாகமே பூமி ஆகும்.
பிரபஞ்சத்தின் விட்டம் : 93 டீடைடழைn ஒளியாண்டுகள்
இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் பின்வருவன முக்கியமானவை

1. மகா வெடிப்புக் கொள்கை ஃ பேரண்ட வெடிப்புக் கொள்கை - டீபை டீயபெ வுhநழசல
ஆதியில் இருப்பிலிருந்த சக்திமிக்க பிரம்மாண்டமான சடப்பொருள் (ருnவைல) ஒன்று அதன் உயர்ந்த அடர்த்திநிலை காரணமாக வெடித்து சிதறியதன் மூலம் தோற்றம் பெற்றதே இப்பிரபஞ்சம் என்பது மகா வெடிப்புக் கொள்கை ஆகும்.
உலகத் தோற்றம் பற்றிய முதன்மைவாய்ந்த இக் கோட்பாடு விஞ்ஞானபூர்வ ஆதாரமுடைய, அனுபவத்தன்மையான வானியல் விஞ்ஞானக் கோட்பாடு ஆகும்.
மகாவெடிப்பு 13.75 டீடைடழைn ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது.
முன்வைத்தவர் : ஜோர்ஜ் லெமைற்றி (புநழசபநள டுநஅயவைசந) பெல்ஜியம் - 1927
இது நிலையான இருப்புக் கொள்கைக்கு எதிரானதாகும்.

2. நிலையான இருப்புக் கொள்கை - ளுவநயனல ளுவயவந வுhநழசல ஃ ளுவயவiஉ ருniஎநசளந
பிரபஞ்சம் ஆதியில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே எப்போதும் உள்ளது என்பதே நிலையான இருப்புக் கொள்கை ஆகும். பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. இது முடிவிலி வயதை உடையது.
முன்வைத்தவர் : பிரட் கொய்லி (குசநன ர்ழலடந) பெல்ஜியம் - 1948

3. சுருக்க விரிவுக் கொள்கை - வுhநழசல ழக ஊழவெசயஉவழைn யனெ நுஒpயளெழைn
சுருங்குதல் (ஊழவெசயஉவழைn), விரிதல் (நுஒpயளெழைn) என்ற செயன் முறையினூடாக பிரபஞ்சம் தோற்றம் பெற்றது என்பது சுருக்க - விரிவுக் கொள்கையாகும்.

பிரபஞ்ச தோற்றம் பற்றி மேலும் சில கொள்கைகளும் முன்வைக்கப்பட்டன அவை
லூயினின் கொள்கை : வால்வெள்ளி சூரியனில் மோதியதால் தோன்றியது
லெக்கரின் கொள்கை : சடப்பொருட்கள் உடைந்ததன் மூலம் உருவாகியது
கூப்பியன் கொள்கை : சூரியனில் இருந்து ஒளிக்கற்றைகள் கோள்களை வெளித்தள்ளின
லாபிலாஸ் கொள்கை (பிரான்ஸ், 1749 - 1827) : (வான் புகையுருக் கோட்பாடு) வாயு, தூசி என்பன குளிர்ச்சியடைந்து பிரபஞ்சம் தோன்றியது.

2. பிரபஞ்ச ஊசலாடல் கோட்பாடு - ழுளஉடைடயவiபெ வுhநழசல ழக ருniஎநசளந
(பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய கோட்பாடு)

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஒரு காலத்தில் ஒன்றிலிருந்து ஒன்று தூரமாய் இருந்ததோடு மற்றோரு காலத்தில் ஒன்றாகவும் இருந்தது. பொருட்கள் விலகியிருந்த காலத்தில் பால்வழி மண்டலம் முதலான பிரபஞ்சம் உருவாகியதாகவும் பொருட்கள் ஒன்றிணைந்த காலத்தில் பிரபஞ்சம் அழிவடைந்ததாகவும் கூறுவது பிரபஞ்சத் தோற்றம் பற்றிய ஊசலாடல் கோட்பாடு ஆகும்.
3. பால் வெளி மண்டலம் - ஆடைமல றயல புயடயஒல
(பால் வழி நாள் மீன்பேரடை ஃ பால் வீதி)

ஞாயிற்றுத் தொகுதியையும் இவ்வாறான பல கோடிக்கணக்கான உடுக்களையும் உள்ளடக்கிய பாரிய வெள்ளுடுத் தொகுதியே பால்வளி மண்டலம் ஆகும். இது ஒரு நாள்மீன் பேரடை (புயடயஒல) ஆகும். அண்டவெளியில் பல கோடிக்கணக்கான நாள்மீன் பேரடைகள் காணப்படுகின்றன. அவற்றில் சட்டச் சுருளி நாள்மீன் பேரடை வகையில் எமது ஞாயிற்றுத் தொகுதியை உள்ளடக்கிய பால்வெளி மண்டலம் காணப்படுகின்றது.

பால்வெளி மண்டலம் வில்லை போன்ற அமைப்பை உடையது. இதன் குறுக்கு வெட்டு முகம் மகுடி வடிவத்திலும் நெடுக்கு வெட்டு முகம் சுருளி வடிவத்திலும் காணப்படும். இதன் குறுக்கு நீளம் 100,000 ஒளியாண்டுகள்  ஆகும். தடிப்பு 1,000 ஒளியாண்டுகள் ஆகும். இதில் 200 தொடக்கம் 400 பில்லியன் வரையிலான விண்மீன்கள் காணப்படுகின்றன. (ஒளியாண்டு : 300இ000 மடைழஅநவநச pயச ளநஉள)

4. ஞாயிற்றுத் தொகுதி - வுhந ளுழடயச ளுலளவநஅ
(சூரிய மண்டலம்)

சூரியனையும், அதன் ஈர்ப்பு விசையால் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் வான் பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஞாயிற்றுத் தொகுதி எனப்படும். ஞாயிற்றுத் தொகுதியில் கோள்கள் (Pடயநெவள), கோள்களை சுற்றிவரும் துணைக் கோள்கள், சிறுகோள்கள் (யுளவநசழனைள), வால்வெள்ளிகள் (ஊழஅநவள), எரிநட்சத்திரங்கள் (ஆநவநழசள) என்பனகாணப்படுகின்றன.

ஞாயிற்றுத் தொகுதியின் கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன அவை : புதன் (ஆநசஉரசல), வெள்ளி (ஏநரௌ), பூமி (நுயசவா), செவ்வாய் (ஆயசள), வியாழன் (துரிவைநச), சனி (ளுயவரசn), யுரேனஸ் (ருசயரௌ), நெப்டியூன் (Nநிவரநெ) என்பன. இவை 4.6 டிடைடழைn வருடங்களுக்கு முதல்  தோற்றம் பெற்றது. ஞாயிற்றுத் தொகுதியின் சூரியன் என்ற நட்சத்திரம் பு2 லநடடழற னறயசக ஆகும்.

5. புவி மையக் கொள்கை - புநழஉநவெசiஉ வாநழசல
(மண்ணியல் மையம், டோல்மயிக் அமைப்பு)

'பிரபஞ்சத்தின் மத்தியில் புவி அசையாத தோற்றப்பாடாக உள்ளது இதை மையமாகக் கொண்டு சூரியன் உட்பட ஏனைய கோள்கள் வட்டவடிவில் வலம் வருகின்றது' என்பது புவிமையக் கொள்கை ஆகும். இக்கொள்கை எகிப்து நாட்டைச் சேர்ந்த தொலமி என்ற வானியல் அறிஞரால் முன்வைக்கப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டு வரை நீண்டகாலமாக நம்பப்பட்டுவந்த இக்கொள்கை 'பூமி உட்பட கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றி வலம் வருகின்றன' என்ற கொப்பனிக்கஸின் சூரியமையக் கொள்கையால் பொய்ப்பிக்கப்பட்டது.


     1. குளோடியஸ் தொலமி - ஊடயரனரைள Pவழடநஅல

நாடு : எகிப்து
காலம் : கி.பி 90 - 168
நூல் : வநவசயடிiடிடழள (நான்கு புத்தகங்கள்)
துறை : வானியல், கணிதம், புவியியல்
விஞ்ஞானப் பணி : புவிமையக் கொள்கை, முதன் முதலாக தேசப்படம் வரைந்தார்,


6.  சூரிய மையக் கொள்கை - வுhந ர்நடழைஉநவெசiஉ வுhநழசல
(கொப்பனிக்கசின் வானியல் புரட்சி -  ஊழிநசniஉயn சுநஎழடரவழைn)

'பூமி உட்பட கோள்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் மையமான சூரியனை சுற்றி வட்டப் பாதையில் வலம் வருகின்றன. என்பதே சூரிய மையக் கொள்கை ஆகும். கோள்கள் தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றிவலம் வருகின்றது. இதனால் இரவுபகல் ஏற்படுகின்றது.

இக் கொள்கை போலந்து நாட்டைச் சேர்ந்த கொப்பநிக்கஸ் என்றவானியல் அறிஞரால் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் 'சூரியன் உட்பட கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வலம் வருகின்றது' என்ற தொலமியின் புவிமையக் கொள்கை பொய்ப்பிக்கப்பட்டது. இதனால் இக் கொள்கை கொப்பனிக்கஸின் வானியல் புரட்சி என வர்ணிக்கப்படுகின்றது.  இது வானியல் புரட்சி என வர்ணிக்கப்படுவதற்கான காரணங்கள் :

1. நீண்ட காலமாக நம்பப்பட்டுவந்த தொலமியின் புவிமையக் கொள்கையை பொய்ப்பித்தது.
2. இக் கொள்கை இறையியல் கோட்பாடுகளுக்கு எதிராக அமைந்தது.
3. விஞ்ஞான அறிவிலும், விஞ்ஞான கண்ணோட்டத்திலும் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியது.
4. வானியல் என்ற விஞ்ஞானம் புதிய பாதையில் வளர்ச்சியடைவதற்கு வழிவகுத்தது.
5. அதிகாரத்தை விட சுய நம்பிக்கை முதன்மைப்படுத்தப்பட்டது.
6. படிக்காத பாமரமக்களுக்கும் விளக்கமளிக்கக் கூடியதாக அமைந்தது.


       2. நிக்கோலஸ் கொப்பர்னிக்கஸ் - Niஉழடயரள ஊழிநசniஉரள

நாடு : போலந்து
காலம் : கி.பி. 1473 - 1543
நூல் : கோள் மண்டலச் சுழற்சி (னுந சநஎழடரவழைniடிரளழசடிரைஅஉழநடநளவரைஅ) 1543
துறை : வானியல், கணிதம், மருத்துவம், சட்டம்;.
விஞ்ஞானப் பணி : சூரிய மையக் கொள்கை,


7.  ஞாயிற்றுத் தொகுதி பற்றிய தைகோ பிராகேயின் கருத்து

அண்டத்தின் மத்தியில் பூமியை வைத்து இதை மையமாகக் கொண்டு சந்திரனும் சூரியனும் வலம் வருகின்றன. மேலும் சூரியனை மையமாகக் கொண்டு ஏனைய கோள்கள் வலம் வருகின்றன. என்பது தைகோ பிராகேயின் விளக்கமாகும். 17 ஆம் நூற்றாண்டில் இக் கொள்கை பிரபல்யம் பெற்றிருந்தது.
1572 இல் இவரால் சுப்பர் நோவா நிலையைக் காட்டும் விண்மீன் ஊயளளiழிநயை  என்ற புதிய மினோவா உடுத்தொகுதியைக் கண்டறிந்தார்.


       3. தைகோ பிராகே  - வுலஉhழ ழுவவநளநn டீசயாந
நாடு : டென்மார்க்
காலம் : கி.பி. 1546 – 1601
நூல் : டி நோவா ஸ்ரெல்லா (1573)
துறை : வானியல், இரசவாதம்
விஞ்ஞானப் பணி : பிராகேயின் வானியல் விளக்கம், மினோவா உடுத்தொகுதி                






8. கெப்ளரின் விதிகள் - முநிடநச'ள டுயற
(கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் விதிகள்)

செவ்வாய்க் கிரகத்தின் ஈர்ப்புசக்தி, சுற்றுப் பாதை பற்றி மேற்கொண்ட ஆய்வு, மற்றும் ஞாயிற்றுத் தொகுதியின் ஒழுங்கமைப்பு பற்றிய ஆய்வின் பின்னர் கெப்ளர் கோள்களின் இயக்கம் பற்றிய பின்வரும் விதிகளை முன்வைத்தார்.

1. நீள்வளையவிதி : ஒவ்வொரு கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. (1609)

2. பரப்புவிதி : சூரியனும் விண்கோள்களும் தொடர்புபடுகின்ற நேர்கோடு (ஆரை) சமமானகால இடைவெளி நகர்வில் சமபரப்பு உள்ள பிரதேசத்தின் ஊடாக செல்கிறது. (1609)

3. இசைவுவிதி : ஒருகோள் தனது ஒழுங்கில் செல்லும் (முழுச்சுற்றுக்) கால அளவின் வர்க்கத்தின் விகிதாசாரம் ஒரு கோளப்பாதையின் பெரிய விட்டத்தின் அரைவாசி அளவின் கணத்தின் விகிதாசாரத்திற்கு நேர்விகித சமமாகும். (1619)
ஜவு2 α யச3ஸ

கெப்ளர், தைகோ பிறாகேயின் உதவியாளராக பணியாற்றினர். பிறாகேயின் மரணத்தின் பின்னர் அவருடைய தரவுகள் கெப்ளரின் ஆய்வுக்கு உதவின. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதை இலிப்ஸ் வடிவம் எனக்கூறினார் (இதற்கு 5 வருடம், 900 பக்கம் செலவு செய்தார்). இவர் தனது கண்டுபிடிப்புக்களுக்கு கொப்பனிக்கசும், தைகோவுமே காரணம் என கூறினார்.


             4.  யோகான்னஸ் கெப்ளர் – துழாயnநௌ முநிடநச
நாடு : ஜேர்மன்
காலம் : கி.பி. 1571 - 1630
நூல் : புதிய வானியல் (யுளவசழழெஅயை ழேஎய - 1609)
துறை : வானியல், கணிதம்
விஞ்ஞானப் பணி : கோள்களின் இயக்கம் பற்றிய விதிகள்


9. ஹெலியின் வால்வெள்ளி – ர்யடடநல'ள ஊழஅநவ

வால்வெள்ளி என்பதன் பொருள் : ஞாயிற்றுத் தொகுதியில் உள்ளதும் திடமான ஓழுங்கில் வலம் வரும் பிரகாசமான ஒளியுடைய பந்து போன்ற அமைப்பாகும். இது தலை, உட்கரு, வால் என்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.

ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹெலி என்பவரால் 1682 இல் கண்டுபிடிக்கப்பட்ட 76 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனுக்கு அருகில் வருகின்ற போது பூமியில் உள்ளவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியக்கூடிய வால்வெள்ளி பற்றி இவர் கணித்துக் கூறினார். இதனால் இது ஹெலியனின் வால் வெள்ளி எனப்படுகின்றது. இது 1910, 1986 இல் தோற்றம் பெற்றது மீண்டும் 2061 தென்படும்.


                5. எட்மண்ட் ஹேலி – நுனஅழனெ ர்யடடநல
நாடு : பிரித்தானியா
காலம் : கி.பி. 1656 - 1742
துறை : வானியல், தொல்பொருளாய்வு, கடல் போக்குவரத்து
விஞ்ஞானப் பணி : ஹேலியின் வால்வெள்ளி


10. நெப்டியுன் கண்டுபிடிப்பு  - னுளைஉழஎநசல ழக Nநிவரநெ

இது மில்லின் பரிசோதனை முறையான எச்சமுறை மூலம் திட்டமிட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

யுரேனஸ் என்ற கோள் விஞ்ஞானிகள் எதிர்வுகூறிய (கணிதரீதியாக கணித்த) பாதையினூடாகச் செல்லவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் : ஜோன் அடெம்ஸ் (துழாn உழரஉh யுனயஅள), வெரியர் (ருசடியin டந ஏநசசநைச), இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய ஒரு கிரகத்தின் கவர்ச்சியே இப் பாதை வேறுபாட்டுக்கு காரணம் என்ற கருதுகோளை முன்வைத்து 1846 ளுநி 23 இல் பேர்லின் அவதான நிலையத்தில் யோகான் கோல் (துழாயn பழாகசநைன புயடடந) என்ற வானியல் அறிஞர் கணித ரீதியாக கணக்கிட்டு  தொலைகாட்டு மூலம் அவதானித்த போது நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

யுரேனஸ் (ருசயரௌ) என்ற கோள் 1781 அயசஉh 13 இல் வில்லியம் ஹேர்சல் (றுடைடயைஅ ர்நசளஉhநட) ஆல் கண்டுபிடிக்கப்பட்டது.


11. சர்வதேச விண்வெளி மையம்  - ஐவெநசயெவழையெட ளுpயஉந ளுவயவழைn (ஐளுளு)

பூமியின் தாழ் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண்வெளி நிலையமே அனைத்துலக விண்வெளி மையமாகும். 1998 இல் நிறுவப்பட்ட இது பூயியிலிருந்து 360 முஅ உயரத்தில் உள்ளது. 92 மணித்தியாலத்துக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றது.


12.  உயிரின் தோற்றம் ஃ உற்பத்தி பற்றிய கோட்பாடுகள்  - வுhநழசநைள ழக ழுசபைin ழக டுகைந


பூமியில் உயிரினங்கள் 3.5 டீடைடழைn ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்றுள்ளது. உயிரின் உற்பத்தி தொடர்பாக பல்வேறு கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் சில விஞ்ஞானரீதியானவை. பின்வரும் கொள்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
1. சிறப்புப் படைப்புக் கொள்கை
2. தன்னிச்சைப் பிறப்புக் கொள்கை
3. உயிர்ப்பிறப்புக் கொள்கை
4. அண்டவுயிர்க் கொள்கை
5. இரசாயணக் கூர்ப்புக் கொள்கை

1. சிறப்புப் படைப்புக் கொள்கை – வுhநழசல ழக ளுpநஉயைட ஊசநயவழைn (சிருஷ;டிப்புக் கொள்கை)

இக்கொள்கையின்படி உயிரினங்கள் யாவும் இறைவனால் படைக்கப்பட்டன எனப்படுகின்றன. பல்வேறு மதக் கொள்கைகள் இதனை வலியுறுத்துகின்றன. இக்கொள்கை விஞ்ஞான ரீதியானது அல்ல. நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இதனை வாய்ப்புப் பார்க்க முடியாது.

2. தன்னிச்சைப் பிறப்புக் கொள்கை – வுhநழசல ழக ளுpழவெயநெழரள புநநெசயவழைn

இக்கொள்கையின்படி தாழ்மட்ட உயிர்வாழ் அங்கிகள் (பக்டீரியா, பங்கசு) என்பன உயிரற்ற சடப்பொருட்களில் இருந்து தோற்றம் பெற்றது எனப்படுகின்றது.
ஆனால் இக்கொள்கை லூயிபாஸ்டர் மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் பொய்ப்பிக்கப்பட்டது.

3. உயிர்ப் பிறப்புக் கொள்கை

லூயிபாஸ்டரால் இக்கொள்கை முன்வைக்கப்பட்டது. இதன்படி எல்லா உயிர்களும் முன்பிருந்த உயிர்களில் இருந்தே  தோற்றம் பெற்றன. அதாவது உயிர் உள்ளதிலிருந்தே உயிருள்ளவை தோற்றம் பெறும், உயிரற்றவையில் இருந்து உயிருள்ளது தோற்றம் பெறாது என்பதை இக்கொள்கை விளக்குகின்றது. இவர் தன்னிச்சைப்பிறப்புக் கொள்கையை நிராகரித்து உயிர்ப்பிறப்புக் கொள்கையை விளக்குவதற்கு தீர்ப்புப் பரிசோதனை முறையைப் பயன்படுத்தினார். இதற்கு அன்னக்களுத்துக் குடுவை (ளுறயn நெஉம னரஉவ)  என்ற விசேட கருவியைப் பயன்படுத்தினார்.


         6.  லூயி பாஸ்டர் – டுழரளை Pயளவநரச
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : திண்ம இரசாயணம், நோய் நுண்மைக் கோட்பாடு, உயிர்ப் பிறப்புக் கொள்கை, நொதித்தல், பக்றீரியாவியல், பாஸ்டரின் முறை, பட்டுப்புழு நோய், நீர்;வெறுப்பு நோய்த் தடுப்பூசி மருந்து, நுணுக்குக் காட்டி, ஒட்சிசன் இல்லாத உயிர்வாழ்வு.

4. அண்டவுயிர்க் கொள்கை – Pயnளிநசஅயை ஃ ஊழளஅழணழiஉ வுhநழசல

இக்கொள்கையின்படி உயிரணுக்கள் பிரபஞ்சத்தின் வேறுபகுதிகளில் இருந்து பூமியை வந்தடைந்தன எனக்கூறப்படுகின்றது. ஆனால் இக்கொள்கையும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமற்றது எனப்படுகின்றது.

5. இரசாயணக் கூர்ப்புக் கொள்கை – வுhநழசல ழக ஊhநஅiஉயட நுஎழடரவழைn

பௌதீக இரசாயணப் பொருட்கள் ஒன்றுசேர்ந்து அவற்றில் ஏற்பட்ட இரசாயணத் தாக்கங்கள் காரணமாக மிகவும் சிக்கலான (நீர்த்தன்மை உடைய பதார்த்தம்) மூலப் பொருளாக மாற்றமடைந்து அவற்றிலிருந்து உயிர்கள் தோற்றம் பெற்றது என்பதே இரசாயணக் கூர்ப்புக் கொள்கை ஆகும்.

இக் கொள்கையின்படி எளிய, தாழ்மட்ட உயிர் வர்க்கங்கள் முதலில் தோற்றம் பெற்று அவற்றின் படிப்படியான மாற்றங்கள் (கூர்ப்பு ஃ பரிணாமம்) மூலம் ஏனய உயிரினங்கள் உருவாகின எனப்படுகின்றது.

தற்கால அறிவியலின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இது விளங்குகின்றது. மில்லர் (ஆடைடநச), யுரே (ருசநல), ஒபரின் ஆகிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் இக்கருத்து உருவாகியது. சமகால விஞ்ஞானிகள் ஊ 14 (காபன் சேர்க்கை) இரசாயண காலநிர்ணய முறை மூலம் இக்கொள்கையை நிரூபித்துள்ளனர்.




13.  பரிணாம ஃ கூர்ப்புக் கொள்கை  - வுhநழசநைள ழக நுஎழடரவழைn

ஒரு எளிய உயிரி படிப்படியான மாற்றமடைந்து நீண்டகாலத்தின் பின்னர் ஒரு சிக்கலான உயிரியாக மாற்றம் அடையும் செயன்முறையை விளக்குவதே கூர்ப்புக் கொள்கை ஆகும். பரிணாமம் பற்றிய பலகோட்பாடுகள் காணப்படுகின்றன.
1. லாமார்க்கின் கூர்ப்புக் கொள்கை
2. டார்வினின் கூர்ப்புக் கொள்கை
3. அல்பிரட் வலஸினது கூர்ப்புக் கொள்கை
4. எரஸ்மஸ் டார்விண் இன் கூர்ப்புக் கொள்கை
5. வைஷ;மரின் கூர்ப்புக் கொள்கை

1. லாமார்க்கின் கூர்ப்புக் கொள்கை –
பிரான்ஸ் நாட்டு உயிரியல் அறிஞரான லாமார்க் கூர்ப்புக் கொள்கையை முதன்முறையாக முன்வைத்தார். சூழல் ஆனது உயிரியின் அமைப்பிலும் கூர்ப்பிலும் நேரடித் தாக்கம் செலுத்துகிறது என்பதே இவரது பரிணாமக் கொள்கையாகும். இதில் பின்வரும் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.

1. தேவை : தேவையின் (சூழல் காரணி) அடிப்படையில் உயிர் அங்கிகளில் புதிய உறுப்புக்கள் தோன்றுகின்றன.

2. உபயோகமும் உபயோகமின்மையும் : உயிரங்கிகளின் உடலுறுப்புக்கள் அவற்றின் உபயோகத்திற்கு (பயன்பாடுஃதொழிற்பாடு) ஏற்ப விசேடமடையும் ஃ கூர்ப்படையும். இது பயன்நிலை எனப்படும். உபயோகமற்றவை அற்றுப்போகும் இது பயனறுநிலை எனப்படும்.

3. பெற்ற இயல்புகள் தலைமுறை உரிமையடைதல் : உயிரங்கிகளின் வாழ்க்கைக் காலத்தில் சூழலின் தாக்கத்தினால் பெற்ற இயல்புகள் (யஉஙரசைநன உhயசயஉவநசள) அதன் சந்ததியிற்கு கடத்தப்படும்.


              7.  லாமார்க் – துநயn டீயிவளைவந டுயஅயசஉம
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1744 - 1829
துறை : உயிரியல், தாவரவியல்.
விஞ்ஞானப் பணி : பரிணாமக் கொள்கை


2. சாள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை  ஃ டார்வினிசம் – னுயசறinளைஅ

ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த உயிரியல் அறிஞரான சாள்ஸ் டார்வின் உயிரின் தோற்றம் தொடர்பான கூர்ப்புக் கொள்கையை முன்வைத்தார். இங்கு கூர்ப்பை தீர்மானிக்கும் காரணி சூழல் ஆகும்.

இவர் 1831 இல் தென்னாபிரிக்காவுக்கும், பசுபிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சி செய்து கண்ட தரவுகளின்படி பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார். இவரது கோட்பாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.
1. மாறல் ஃ விகாரம் : உயிர்வர்க்கங்கள் ஒவ்வொன்றினதும் இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. (நிறம், பருமன், வடிவம், பழக்கவழக்கம்)

2. மிகை உற்பத்தி : எல்லா உயிர்வர்க்கங்களும் அதிக எண்ணிக்கையான சந்ததியை (மகள் அங்கி) உருவாக்கும் இனப்பெருக்கத்திறன் உடையன.

3. வாழ்க்கைப் போராட்டம் : வௌ;வேறு உயிர்வர்க்கங்கள் ஒவ்வொன்றும் மாறல்கள் உள்ளநிலையில் தம்மிடையே போட்டியிட்டு சூழலுடன் இசைவாக்கம் அடைவதற்கு முயற்சித்தல் ஆகும்.

4. தக்கணப் பிழைத்தல் : மாறல்களின்படி சூழலுடன் இசைவாக்கம் அடைந்து சாதகமான மாறல்களைப் பெற்று ஃ நிலைபேறு அடைந்து வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறுதல் தக்கணப் பிழைத்தல் ஆகும்.

5. இயற்கைத் தேர்வு : கூர்ப்பானது இயற்கைத் தேர்வின் மூலமே இடம்பெறுகின்றது. உயிர் அங்கிகள் பாதகமான மாறல்களை இளந்து உயிர் பிழைப்பதற்கான சாதகமான மாறல்களை பெறச்செய்வது இயற்கைத் தேர்வாகும். இதன்படி கூடிய நிகழ்தகவுள்ள மாறல்கள் இயற்கையால் தேர்வு செய்யப்படுகின்றது.

அதாவது உயிர் வர்க்கங்கள் ஒவ்வொன்றினதும் இயல்புகள் ஒன்று மற்றயதிலிருந்து வேறுபடுகின்றது. இது மாறல் எனப்படும் இந்நிலையில் உயிர்வர்க்கங்கள் சூழலுடன் இசைவாக்கம் அடைவதற்காக சாதகமான மாறல்களை பெற்று வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெற்று தக்கணப் பிழைக்கின்றது. இவ்வாறு பாதகமான மாறல்களில் இருந்து சாதகமான மாறல்களைப் பெறுவது இயற்கைத் தேர்வின் மூலம் இடம்பெறுகின்றது.

மாறல்கள் அடுத்த சந்ததியிற்கு கடத்தப்பட்டு நீண்டகாலத்தின் பின்னர் புதிய உயிர்வர்க்கத்தை தோற்றுவிக்கின்றது. இவ்வாறு தாழ்மட்ட அங்கிகளில் இருந்து சிக்கலான உயர்மட்ட அங்கிகள் உருவாகின என டார்வின் விளக்கினார்.

           8.  சாள்ஸ் டார்வின் – ஊhயசடநள னுயசறin
நாடு : இங்கிலாந்து
காலம் : கி.பி. 1809 – 1882
நூல் : இனங்களின் தோற்றம் (ழுn வாந ழுசபைin ழக ளுpநஉநைள) - 1859
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : பரிணாமக் கொள்கை

லாமாக் டாவின்
தேவை, உபயோகமும் உபயோகமின்மையும், பெற்ற இயல்புகளின் தலைமுறை உரிமை என்ற அடிப்படையில் பரிணாமம் அமைதல் இயற்கைத் தேர்வு, மாறல் எனும் அடிப்படையில் பரிணாமம் அடைதல் என்பதை லாமாக்கை விட மிகைபடக் கூறினார்.
உயிரினங்கள் பொது அடிப்படையிலிருந்து பல்வேறு உயிரினங்களாக பரிணாமம் அடைந்தது. தக்கணப் பிழைத்தல், தகாதன அழிதல் எனும் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய இனத் தோற்றத்தை விளக்கினார்
நோக்கமுடைய பரிநாமத்தை எடுத்துக் கூறினார் நோக்கமற்ற பரிணாமத்தை விளக்கினார்.

3. அல்பிரட் வலசினது கூர்ப்புக் கொள்கை
ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த அல்பிரட் வலஸ் இனால் முன்வைக்கப்பட் இக் nhகள்கை டார்வினின் கோட்பாட்டோ மிகநெருங்கிய தொடர்புடையது.

இயற்கை கூடிய தகவுடைய தனியன்களைத் தெரிவு செய்யும். இதனால் சிறந்த இயல்புகளைக் கொண்ட தனியன்களின் எ;ணிக்கை சந்ததி சந்ததியாக அதிகரிக்கும். ஏனையவை காலப்போக்கில் குறையும் எனவே விலங்குகள் படிப்படியாக சூழலுக்கு மிகப் பொருந்தியவையாக மாறும், இவ்வாறு இயற்கைத்தேர்வுகளினூடாகப் பரிணாமம் அல்லது கூர்ப்பு அடையும் என்பது இவரது கோட்பாடாகும்.

4. எரஸ்மஸ் டார்விண் இன் கூர்ப்புக் கொள்கை

ஐரோப்பாவின் உயிரினங்களின் பரிணாமம் தொடர்பான கருத்துக்களைக் கூறியவர்களுள் ஒருவராவார் . உயிரினங்கள் தேவை, நோக்கம் என்பவற்றின் அடிப்படையில் அவற்றிற்கு உள்ளே நிகழும் ஆற்றல்கள் ஊடாக பரிணாமம் அமைகின்றன என எடுத்துக் கூறினார். இவரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே லாமார்க், டார்வின் ஆகியோரின் கூர்ப்புக் கொள்கைகள் விளக்கம் பெற்றன.

5. வைஷ;மரின் கூர்ப்புக் கொள்கை
கூர்ப்புக்குக் காரணம் பரம்பரை அலகுகள் என்ற கருத்தை முன்வைத்தார்
14. மரபணுவியல் மென்டலிசம் ஃ மெண்டலின் பாரம்பரியம் பற்றிய கொள்கை ஃ பிறப்புரிமையியல் ஃ
ஆநனெநட'ள வாநழசல ழக ர்நசநனவைல

ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த கிரிகோர் மெண்டல் என்ற உயிரியல் அறிஞர் பிறப்புரிமையியலில் பாரம்பரியம், மாறல் என்பவற்றை விளக்கினார். இதன்படி கருவிலுள்ள நிறமூர்த்தங்களில் காணப்படும் சில காரணிகளே பாரம்பரியத்திற்கு அடிப்படைக் காரணி எனவும் இவற்றின் தன்மையிலேயே பாரம்பரியம் (பரம்பரை இயல்புகள்) கடத்தப்படுகின்றது எனவும் கூறினார்.
பட்டாணி தாவரங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இக் கோட்பாட்டை உருவாக்கினார். இது பின்வரும் இரு விதிகளை உள்ளடக்கியது. இவை மெண்டலின் விதிகள் எனப்படும். இவர் இறந்த பின்னரே இவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
1. தனிப்படுத்துதல் விதி (வுhந டழற ழக ளநபசநபயவழைn)
ஒரு இயல்புக்கான பரம்பரை அலகுகள் சோடிகளாகக் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்று மட்டுமே பெற்றோரில் இருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படுகின்றது. அதாவது தாயிலிருந்து ஒரு பரம்பரை அலகும், தந்தையிலிருந்து ஒரு பரம்பரை அலகும் சோர்ந்து பிள்ளையின் ஒரு சோடி பரம்பரை அலகுகளை ஆக்குகின்றன.
2. தற்சார்பு விதி ஃ சார்பற்ற தனிப்படுத்துகை விதி ஃ தன்வயத்த தொகுப்பு விதி (வுhந டழற ழக ஐனெநிநனெநnஉந)
ஒரு இயல்புக்கான ஒரு சோடி பரம்பரை அலகுகள் பிறப்புரிமை அடையும் முறை ஏனைய இயல்புக்கான பரம்பரை அலகுச் சோடிகளில் தங்கியிருப்பதில்லை


          9.  கிரிகோர் மெண்டல் -  புசநபழச துழாயnn ஆநனெநட
நாடு : ஒஸ்ரியா
காலம் : கி.பி. 1822 - 1884
துறை : மரபணுவியல் ஃ பிறப்புரிமையியல், மதபோதகர்
விஞ்ஞானப் பணி : பட்டாணிச் செடிகளில் மகரந்தச் சேர்க்கை ஆராய்ச்சி மேற்கொண்டார்,
  மரபணுக்கள் ஆய்வு

15. நியூக்கிளிக் அமிலம் ஃ னுNயு - சுNயு

பிறப்புரிமையியலில் முக்கியம் பெறும் னுNயுஇ சுNயு என்பன உயிரங்கிகளில் காப்படும் இரசாயணச் சேர்க்கை நியூக்கிளிக் அமிலங்களாகும். அங்கிகள் அனைத்திலும் னுNயு யும் சுNயு யும் காணப்படும். ஆனால் வைரஸ்களில் னுNயு அல்லது சுNயு காணப்படும்.

னுNயு (ஒட்சிசனற்ற ரைபோ கரு அமிலம் ஃ இனக்கீற்று அமிலம்) : என்பது எல்லா உயிரினங்களிலும் காணப்படும். இது கலத்தில் உள்ள கருவில் உள்ள நிறமூர்த்தமாகக் காணப்படும். மனிதனுடைய கலம் 23 சோடி நிறமூர்த்தங்களை உடையது. இதுவே உயிரங்கிகளது பரம்பரை இயல்புகளை (மரபுசார் அறிவுறுத்தல்களை) ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததியிற்கு எடுத்துச் செல்கின்றது. இனப்பெருக்கத்தின் போது பாரம்பரிய பண்புகள் அவற்றின் சந்ததியிற்கு கடத்துவதற்கு னுNயு காரணமாக அமைகின்றது. இது ஜேம்ஸ் டூயி வாட்சன், பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

சுNயு (ரைபோ கரு அமிலம்) : என்பது திசுள் வடிவிலான அனைத்து உயிர்களிலும் காணப்படும். இது கலத்தின் எப்பகுதியிலும் காணப்படலாம் (கரு, புன்கரு, குழியவுரு) சுNயு என்பது னுNயு யிலிருந்து உருவாக்கப்படுகின்றது. னுNயு ஆனது கருக்கட்டும் நேரத்தில் பரம்பரை அலகுகளைக் கடத்துகின்றது. ஆனால் சுNயு ஆனது இந்த பரம்பரை அலகுகளை மேலும் முன்னேற்றகரமாக கொண்டு செல்ல பயன்படுகின்றது. சுNயு யின் முக்கிய பணி புரதத் தொகுப்பில் பங்கு கொள்வதாகும் சுNயு ஆனது 3 வகைப்படும்.
1. செய்தி காவும் சுNயு – ஆநளளநபெநச சுNயு
2. இடமாற்று சுNயு – வுசயளெகநச சுNயு
3. றைபோசம் சுNயு – சுiடிழளழஅயட சுNயு


16. குருதிச் சுற்றோட்டத் தொகுதி

கெலன் என்ற அறிஞர் இதய அமைப்பை முதலில் ஆய்வு செய்தார்.

பிற்காலத்தில் ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞரான வில்லியம் ஹார்வே ஆய்வுகள் மேற்கொண்டு, 1628 இல் வெளியிட்ட 'விலங்குகளின் இதயம் மற்றும் இரத்தித்தின் இயக்கம் பற்றிய உடற்கூற்று ஆய்வு' என்ற நூலில் குருதிச் சுற்றோட்டம் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

இதயம் : இது நான்கு அறைகளைக் கொண்டது. இதயம் சுருங்கி விரிவதன் மூலம் நாடி இரத்தத்தை உடல் முழுவதும் எடுத்துச் சென்று மீண்டும் நாளத்தின் மூலம் குருதி இதயத்திற்கு எடுத்துவரப்படுகின்றது. நாடியிலிருந்து நாளத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்வது மயிர்த்துளைக் குழாய்கள் என்பதனை நுணுக்குக் காட்டி இல்லாமலேயே ஹார்வே ஊகித்துக் கொண்டார்.



          10.  வில்லியம் ஹார்வே -  புசநபழச துழாயnn ஆநனெநட
நாடு : ஒஸ்ரியா
காலம் : கி.பி. 1822 - 1884
துறை : மரபணுவியல் ஃ பிறப்புரிமையியல், மதபோதகர்
விஞ்ஞானப் பணி : பட்டாணிச் செடிகளில் மகரந்தச் சேர்க்கை ஆராய்ச்சி மேற்கொண்டார்,
  மரபணுக்கள் ஆய்வு


உளவியல்
16. சிக்மன் புரொய்ட் இன் உளப்பகுப்புக் கொள்கை - Pளலஉhழ யயெடலளளை வுhநழசல.


ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞரான சிக்மன் புரொய்ட் இனால் உளப்பகுப்பு கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இவர் மனஇயக்க ஆராய்ச்சியின் தந்தை எனப்படுகிறார்.
உளப்பகுப்பாய்வானது ஆழ் மனதில் (நனவிலி) அமிழ்ந்து மறைந்து கிடக்கும் மனக்கிளர்ச்சிகளையும் கடந்த கால உண்மைகள் அனுபவங்கள் என்பனவற்றை நனவு நிலை மனத்திற்கு (வெளி மனம்) கொண்டு வந்து வெளிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு ஒரு உளச்சிகிச்சை முறையாகும். புரொய்ட் மனதினை 3 வகைப்படுத்தினார்.
1. நனவு மனம்
2. முன் நனவு மனம்
3. நனவிலி மனம்
இவற்றில் நனவிலி மனதில் உள்ள ஒடுக்கப்பட்ட ஆசைகள் கோபங்கள், துக்கங்கள், இன்பங்கள் என்பன பெரும்பாலும் பாலியல் தொடர்பானவை இவற்றை வெளிக்கொணரச் செய்து (மன) நோய்க்கான காரணத்தை அறியும் உளச்சிகிச்சை முறை சுயாதீன இயைபு முறை எனப்படுகின்றது. பொதுவாக உளப்பகுப்பாய்வு என்பது நனவிலி மனதை பகுப்பாய்வு செய்வதைக் குறிக்கும்.


17. புரொய்ட்  இன் ஆளுமை விருத்திக் கோட்பாடு ஃ வுhநழசல ழக Pநசளழயெடவைல

சிக்மன் புரொய்ட் இன் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டில் மனிதனின் ஆளுமை பற்றியும் விளக்கியுள்ளார். ஆளுமை என்பது ஒருவரின் நடத்தையின் முழுமையான அமைப்பாகும். இதன்படி 'ஒருவர் எவ்வாறு பிறரைத் தூண்டுகின்றார் என்ற சமூகத் தூண்டல் மதிப்பே ஆளுமை' எனப்படுகிறது. ஒரு மனிதனின் ஆளுமையானது பரம்பரைத் திரண்களிலும், சூழல்த் தாக்கங்களிலும் தங்கியுள்ளது.
புரொய்ட் ஆளுமைக் கட்டமைப்பை பின்வரும் 3 பகுதிகளின் செயற்பாட்டினால் ஆனது அவை,
1. இட் - ஐனு
2. அகம் - நுபழ
3. அதியகம் - ளுரிநச நுபழ

ஐனு (டுiடிநனழ) - இட் : தனிமனித உயிரியல் தேவை கருதி தன்னை அறியாமலேயே உணர்ச்சி ஆவேசப்பட்டு தேவைகளை உடனடியாகப் பூர்த்திசெய்யும்படி நிர்ப்பந்திக்கும் தன்மை உடையது. அதாவது மகிழ்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதே இட் ஆகும். இது மிருகத்தன்மைக்கு ஒப்பிடப்படுகின்றது.

ளுரிநச நுபழ – அதியகம் : சட்டதிட்டங்களை மதித்து சிறந்த பண்புகள் ஒழுக்கங்கள், இலச்சியங்கள், அறநெறிகள் என்பன இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. இது துறவுஃதெய்வீக நிலைக்கு ஒப்பிடப்படுகின்றது.

நுபழ – அகம் : ஐனு பகுதியையும் ளுரிநச நுபழ பகுதியையும் சமநிலைப்படுத்துகிறது. இது மெய்மைத்தத்துவம் எனப்படும். அகம் எவ்வாறு நடுநிலைப் படுத்தப்படுகிறதோ அதற்கேற்ப ஆளுமை விருத்தியுறும் இல்லாவிடின் ஆளுமைப் பிறழ்வு ஏற்படும்.

18. புரொய்ட் இன் கனவுகள் பற்றிய கோட்பாடு.

புரொய்ட் இன் உளப்பகுப்பு வாதத்தில் கனவுகள் பற்றிய விளக்கமும் இடம்பெறுகின்றது. 'கனவுகளின் வியாக்கியானம்' (வுhந ஐவெநசிசநவயவழைn ழக னுசநயஅள) என்ற நூலில் கனவுகள் பற்றி முதன்முதலில் கூறியுள்ளார்.

கனவுகள் நனவிலி மனதில் இருந்து எழுகின்றன. இது நனவிலி மனதின் இயல்பை வெளிப்படுத்துகின்றது.. 'நனவிலி மனதில் நிறைவேறாத ஒடுக்கப்பட்ட ஆசைகளை நிறைவேற்றுகின்ற வெற்று உருவத் தோற்றமே கனவுகள்' எனப்படுகின்றன. இது ஒருவருடைய ஆசைகளைப் பூர்த்திசெய்கின்றது.

கனவுகளை ஆய்வு செய்து ஒருவரின் உளநோய்க்கான காரணங்களை கண்டறியலாம் இது கனவுப் பகுப்பாய்வு எனப்படுகின்றது.

19. புரொய்ட் இன் உளப்பாலியல் வளர்ச்சிக்கட் பருவங்கள்

புரொய்ட் இன் உளப்பகுப்பு வாதத்தில் உளப்பாலியல் வளர்ச்சிக்கட்டங்கள் பற்றிய விளக்கமும் இடம்பெறுகின்றது. 'நனவிலி மனம் பெரும்பாலும் பாலியல் சார்ந்தவை' ஒருவரது ஆளுமை அவரது உளப்பாலியல் திருப்தியிலேயே தங்கியுள்ளது.
1. வாய்வழி இன்ப நிலை (0-2) : தாயின் முலைக்காம்பை சுவைப்பதில் தேவையைப் பூர்த்திசெய்யும்
2. குதவழி இன்ப நிலை (2-3) : மலங்கழித்தல், அடக்குதலில் இன்பத்தை அனுபவிக்கிறது.
3. பாலுறுப்பு இன்ப நி;லை (3-4) : பிள்ளைகளின் கவனம் பாலுறுப்பு மீது செலுத்தப்படுகிறது
ய. ஒடிபஸ் சிக்கல் : தாய் - மகன் உறவு
டி. இலக்ர சிக்கல் : தந்தை – மகள் உறவு
4. மறைநிலைக் காமம் (7-11) : சிக்கல்கள் மறையும் நிலை
5. பாலியல் இன்ப நிலை (11 பின்) : பாலியல் ஆசைகள் ஏற்படும் நிலை
ய. தற்பால் காமம் (11-15) :
டி. எதிர்ப்பால் காமம் (15-பின்) :


புnhய்ட் இன் உளப்பகுப்பில் உள்ள குறைபாடுகள் ஃ விமர்சனங்கள்
1. புரொய்ட் இன் கோட்பாடுகள் மனதை அடிப்படையாகக் கொண்டவை இதனை அனுபவச் சோதனைக்கு உட்படுத்த முடிhதுள்ளது.
2. நடத்தையில் நனவிலிச் செயற்பாடுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆயின் இது விஞ்ஞான அடிபப்படை இல்லாத ஒன்றாகும்
3. இவரோடு இணைந்து செயற்பட்ட காள் யுங், அல்பிரட் அட்லர் போன்றோரும் இவரது நனவிலி பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
4. காள் பொப்பர் உளப்பகுப்பை விஞ்ஞானமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இது கவர்பாடானது அனுபவச் சோதனை மூலம் பொய்ப்பிக்க முடியாததும் ஆகும்.
5. இவர் தனிப்பட்ட தனது அனுபவத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு உளப்பகுப்பை முன்வைத்தார். இது பொதுமையானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

        10.  சிக்மன் புரொய்ட்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

20. கடந்தநிலை உளவியல் - Pயசய Pளலஉhழடழபல (உளவியல், அதீத உளவியல் பரிசோதனைகள்)

தற்கால உளவியல் நடத்தை வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. நடத்தை வாதிகள் உளவியல் பற்றிய ஆய்வுக்கு அவதானம், பரிசோதனை போன்று அனுபவ ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதீத உளவியல் (கடந்த நிலை உளவியல்) ஆய்வு செய்யும் தோற்றப்பாடுகள் அனுபவ நேர்வுகளுக்கு உட்பட்டவை அல்ல. அதாவது அதீத உளவியல் தோற்றப்பாடுகள் சாதாரன புலன் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவை ஆகும்.
து.டீ. ஸைன், ஊ.னு. புரொட்ஜினா சர்மினாரா, ஊ.நு.ஆ. ஸன்சல், இயன் ஸ்டீவன்சன் ஆகியோர் அதீத உளவியல் பற்றி ஆய்வு செய்துள்ளனர். இதில்
1. அதிஉயர் உளச்சக்தி
2. மானசீக தொடர்பு
3. மறுபிறப்பு   என்பன ஆராயப்படுகின்றன.

21. நடத்தை வாதம் ஃ தூண்டல் துலங்கல் கொள்கை ஃ ளுவiஅரடரள – சுநளிழளெந (ளு-சு கொள்கைஃ உளவியலுக்கு பவ்லோவின் பங்களிப்பு)
அமேரிக்க நாட்டைச் சேர்ந்த து.டீ வொட்சன், ரஷ;ய நாட்டைச் சேர்ந்த இவான் பவ்லோ ஆகிய உளவியல் அறிஞர்களால் விலங்குகளின் தூணடல் துலங்கல் பற்றி ஆய்வு செய்து நடத்தை வாதம் முன்வைக்கப்பட்டது. இதன்படி, மறைவில்லாத வெளிப்படையாக அவதானிக்கக் கூடிய நடத்தைகளை மட்டுமே தரவுகளாகப் பயன்படுத்தி உளவியலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நடத்தை வாதமாகும். இதனால் உளவியல் விஞ்ஞானத் தன்மையைப் பெற்றது.
நாய் - மணியோசை பரிசோதனை.


       11.  பவ்லோ
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


       12.  வொட்சன்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

22. முழுநிலைக் காட்சிக் கொள்கை ஃ கெஸ்டோல்ட் உளவியல் ஃ புநளவயடவ Pளலஉhழடழபல
இது ஜேர்மன் நாட்டில் தோன்றிய ஒரு உளவியல் கோட்பாடாகும். கொவ்கோ, கோலர், வேதிமர், லெவின், வூல்ங் பாங் ஆகிய உளவியலாளர்களால் முன்வைக்கப்பட்டது.
முழுமையான ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியை தனித்தனிக் கூறுகளாகப் பிரித்து நோக்காது முழுமையாக நோக்குவதன் மூலமே அவற்றின் உண்மை இயல்புகளை அறிந்து கொள்ள முடியும். இதன்படி மனித நடத்தையின் உண்மையை அறிய வேண்டுமாயின் அவனை முழுமையாக நோக்க வேண்டும் எனப்படுகிறது.
23. அமைப்பு வாத உளவியல் ஃ உளவியலுக்கு வுண்ட் இன் பங்களிப்பு
ஜேர்மன் நாட்டு உளவியல் அறிஞரான வில்ஹெய்ம் வூண்ட் இனால் அமைப்பு நிலை உளவியல் முன்வைக்கப்பட்டது. இதன்படி ஒருவரின் உள்ளார்ந்த (உள்ளத்தின்) இயல்புகளை அவதானித்து அவரது நடத்தையை விளக்கலாம் எனக் கூறினார்.
அதாவது ஒருவர் நனவு நிலையில் பெறுகின்ற அனுபவம் பல கூறுகளை உடையது இது சிறிய அனுபவங்களாக வெளிப்படுத்தப்படுவது அமைப்பு வாத உளவியலாகும்
உளவியலில் முதன்முதலில் பரிசோதனை மேற்கொள்வதற்காக 1879 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டின் லிப்சிக் நகரில் உளவியல் ஆய்வுகூடம் ஒன்றை நிறுவினார். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் புலன் நிகழ்வுகள், மறதி, உளவியல் சார்ந்த உடல்த் தொழிற்பாடு பற்றியதாகும்.

       13.  வில்ஹெய்ம் வூண்ட்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

24. மக்டூவலின் இயல்பூக்கக் கொள்கை
வில்லியம் மக்டூவல் என்பவரால் முன்வைக்கப்பட்ட இக் கொள்கையின்படி ஒரு மனிதனின் உள்ளத்தில் ஏற்படுகின்ற இயல்பூக்கங்களே அம் மனிதனின் நடத்தைக்குக் காரணமாக அமைகின்றது என்பதாகும்
எல்லா உயிரங்கிகளும் இயல்பூக்கத்தின் படி தமது நடத்தைகளை வெளிப்படுத்துகிறது. மனிதனிடம் 14 வகையான இயல்பூக்கங்கள் காணப்படுகின்றன.
நுப : உணவூக்கம், மகவூக்கம், திரட்டூக்கம், சிரிப்பூக்கம், பாலூக்கம்.
இயல்பூக்கமானது 3 நிலைகளைக் கட்டுப்படுத்துகிறது.
1. அறிதல் - தூண்டலால் அறிதல்
2. மனவெழுச்சி – அறிந்தவற்றின் ஊடாக மன எழுச்சியடைதல்
3. தொழிற்படுதல் - மனவெழுச்சி காரணமாக ஏதேனும் ஒன்றை செய்ய முற்படுதல்.
25. மாஸ்லோவின் தேவைக் கோட்பாடு.
அமேரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியல் அறிஞரான மாஸ்லோ என்பவரால் முன்வைக்கப்பட்ட தேவைக் கோட்பாட்டில் ஆளுமை பற்றிய கருத்துக்கள் முக்கியம் வாய்ந்தது. இங்கு மனித எண்ணங்களும், ஊகங்களும் தேவையின் அடிப்படையில் நடைபெறுகின்றது என்றார்.
தேவையின் ஏறுநிலைகளாவன
1. அடிப்படைத் தேவை – உணவு
2. பாதுகாப்புத் தேவை – உடை, வீடு
3. சமூகத் தேவை
4. கௌரவத் தேவை
5. சுயதிறன் தேவை
இங்கு ஒரு தேவை நிறைவு செய்யப்பட்டதும் படிமுறையில் உள்ள அடுத்த தேவை உருவாகும் என இருவர் கருதினார். ஆனால் போர்க்களத்தில் உள்ள ஒரு போர் வீரன் மற்றெல்லாத் தேவைகளையும் மறந்து காப்புத் தேவைக்க்காகப் போரிடுவான்.
அரசியல்
 26. சமூக ஒப்பந்தக் கொள்கை  -


அரசின் தோற்றம் பற்றிய கொள்கைகளுள் ஒன்றாக ஐரோப்பிய நாடுகளில் பிரபல்யம் பெற்ற சமூக ஒப்பந்தக் கொள்கையை கொப்ஸ், லொக், ரூசோ என்பவர்கள் முன்வைத்தனர்.
ஆட்சியமைப்பு முறைகளோ சமூக ஒழுங்கு முறைகளோ இல்லாத இயற்கை நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் தம்மிடையே ஒன்றுகூடி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அரசு தோற்றம் பெற்றது என்பது சமூக ஒப்பந்தக் கொள்கையாகும்.
கொப்ஸின் சமூக ஒப்பந்த கொள்;கை :
ஆட்சியமைப்பு முறைகளோ பொருளாதாரக் கட்டமைப்பு முறைகளோ எதுவும் இல்லாமல் இயற்கை நிலை சமூகமாக வாழ்ந்த மக்கள் தம்மிடையே ஒன்று கூடி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதன் மூலம் அரசு தோற்றம் பெற்றது என்பது கொப்ஸின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகும். இது வரம்பற்ற முடியாட்சி ஒன்றை தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இங்கு மக்கள் தமது உயிர் தவிர்ந்த அனைத்தையும் மேலான ஒருவனிடம் ஒப்படைத்து

       13.  தோமஸ் ஹொப்ஸ்
நாடு : இங்கிலாந்து
காலம் : கி.பி. 1822 – 1895
நூல் : லெவியதன் (1651)
துறை : சமூகவியல், அரசியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்



லொக்கின் சமூக ஒப்பந்த கொள்;கை





       13.  ஜோன் லொக்
நாடு : இங்கிலாந்து
காலம் : கி.பி. 1822 – 1895
நூல் : சிவில் அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள் (1690)
துறை : சமூகவியல், அரசியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


ரூசோவின் சமூக ஒப்பந்த கொள்;கை




       13.  ஜூன் ஜக் ரூசோ
நாடு : சுவிஷ;லாந்து
காலம் : கி.பி. 1822 – 1895
நூல் : சமூக ஒப்பந்தம் (1762)
துறை : சமூகவியல், அரசியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


27. மாக்ஸிசம் (ஆயசஒளைஅ)

கால் மாக்ஸ், ஏங்கெல்ஸ் எனும் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட கம்யூனிஸ கொள்கைகளே காலப்போக்கில் மாக்ஸிசம் எனப்பட்டது. இது பிற்காலத்தில் லெனின் போன்ற சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.

'கயூனிஸ்ட் அறிக்கை(1848)', 'மூலதனம்', என்ற நூல்களில் மாக்ஸிசம் பற்றி கூறப்பட்டுள்ளது. மாக்ஸிசக் கோட்பாட்டின் அடித்தளமாக

01. வரலாற்றுப் பொருள் முதல் வாதம்
02. இயக்கவியல் பொருள் வாதம் (முரணியல் சட்டவாதம்)
என்பன முக்கியமான தத்துவபோக்குகள் ஆகும்.

வரலாற்றுப் பொருள் முதல் வாதம்
வரலாற்றுப்பொருள் முதல்வாதம் மனித நடத்தைகள் அனைத்திற்கும் அடித்தளமாக விளங்குவது பொருளாதாரமே என விளக்குகின்றது.

கீழ்மட்ட சமுதாய கட்டமைப்பிலிருந்து எவ்வாறு மேல்மட்ட சமுதாய கட்டமைப்பு வளர்ச்சிபெற்றது என்பதை இது விளக்குகிறது.

இயக்கவியல் பொருள் முதல் வாதம் (வரலாற்று வளர்ச்சி) முரணியல் சடவாதம்

இயற்கை சமூகத்தின் சிந்தனையில் ஏற்படும் இயக்கம், வளர்ச்சி, மாற்றம் என்பவற்றிற்கான காரணங்களை இது எடுத்துக்காட்டுகிறது. இது பின்வரும் 03 இயக்கவியல் விதிகளின் படி கட்டியெழுப்பப்படுகிறது. அவை
01. எதிர் நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.
02. நிலை மறுப்பின் நிலை மறுப்பு விதி.
03. அளவுநிலை பண்பு நிலை மாற்றத்தையும், பண்புநிலைமாற்றம் அலைநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.


மாக்ஸின் அந்நியமாதல் பற்றிய கருத்து
மாக்ஸின் ஊழியப் பெறுமதிக் கோட்பாடு ஃ பொருளியல் கோட்பாடு
சமயத்தின் மீது மாக்ஸியக் கண்ணோக்கு
மாக்ஸின் அரசு பற்றிய கருத்து


       14.  காள் மாக்ஸ்
நாடு : ஜேர்மன்
காலம் : கி.பி. 1818 - 1883
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்



28. மல்தூசின் கொள்கை ஃ சனத் தொகைக் கோட்பாடு

ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த மல்தூஸ் எனும் பொருளியல் அறிஞரால் சனத்தொகை பற்றிய கோட்பாடு எனும் நூலில் இக்கொள்கையை முன்வைத்தார் இதன்படி,
சனத்தொகை அதிகரிப்பானது கணித பெருக்கல் விருத்தி தொடரிலும், உணவு உற்பத்தியானது கணித கூட்டல் விருத்தி தொடரிலும் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

உணவு உற்பத்திக்கு ஏற்ப சனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், ஆனால் இது இயற்கை அழிவு பிறப்பு வீதக் கட்டுப்பாடு (குடும்பக்கட்டுப்பாடு) முனைகளில் குறைவடைவதாகவும், கூறப்பட்டது.

29. கெயின்சின் பொருளாதாரக் கோட்பாடு ஃ கேன்சியப் பொருளாதாரம்

ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த து.ஆ. கெயின்ஸ் என்ற பொருளியல் அறிஞரால் இது வெளிப்படுத்தப்பட்டது. இதன்படி நாட்டில்
நிரம்பல் அதிகரித்தல் - வட்டிவீதம் குறைதல் - முதலீடு கூடுதல்
கேள்வி கூடுதல் நாட்டின் வருமானம் கூடுதல் - வேலை வாய்ப்பு அதிகரித்தல் விலைகள் அதிகரித்தல் - பணவீக்கம் ஏற்படுதல்

எனவே அரசும், மத்திய வங்கியும் திட்டமிட்டே பண நிரம்பலை ஒழுங்குபடுத்த வேண்டும் எனக் கூறினார். இவர் நவீன நாணயக் கனியக் கோட்பாட்டின் மூலகர்த்தா எனப்படுகிறார்.


       15.  கெயின்ஸ்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

கேள்வி நிரம்பல் விதி - வுhந டுயற ழக ளுரிpடல யனெ னுநஅயனெ

இவை பொருளியலுடன் தொடர்புடைய இருவிதிகளாகும்.

கேள்வி விதி : ஏனைய காரணிகள் மாறாத நிலையில் ஒரு பொருளின் விலை குறைவடைந்தால் கேள்வித்தொகைக்கும் இடையிலான எதிர்க்கணிய தொடர்பே கேள்வி விதி எனப்படும்.

நிரம்பல் விதி : ஏனைய காரணிகள் மாறாத நிலையில் ஒரு பொருளின் விலை குறைவடைந்தால் அதன் நிரம்பல் தொகையும் குறைவடையும். மாறாக விலை அதிகரித்தால் நிரம்பல்த் தொகையும் அதிகரிக்கும். என்ற விலைக்கும் நிரம்பல் தொகைக்கும் இடையிலான நேர்க்கணிய தொடர்பே நிரம்பல் விதியாகும்.

கேள்வி விதி ஒரு சந்தையில் நுகர்வோரின் நடத்தையையும் நிரம்பல்விதி சந்தையிலுள்ள நுகர்வோரின் நடத்தையும் நிரம்பல் விதி சந்தையிலுள்ள உற்பத்தியாளரின் நடத்தையையும் குறிக்கின்றது. இங்கு கேள்வி, நிரம்பல் என்பவற்றால் பொருளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

சடத்துவம்

நவீனகால பௌதீக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் சடம்பற்றிய கருத்துக்கள் பிரதான இடத்தை பெறுகின்றன சடப்பொருட்களின் இயல்புகளை திணிவு, வேகம், விசை, திசை, ஈர்ப்பு போன்ற எண்ணக்கருக்கள், விளக்குகின்றன. சடம்பற்றிய விளக்கங்கள் பல பௌதீக விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

கலிலியோ சடம் பற்றிய புதிய விளக்கத்தை கலிலியோ முன்வைத்தார். இதன்படி, சடப்பொருட்களின் திணிவுக்கும் அதன் வேகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனப்பட்டது. சடம் அழிவதில்லை மாறுதல்களுக்கு உள்ளாகின்றன எனும் விளக்கத்தையும் கலிலியோ முன்வைத்தார்.

டேக்காட் சடம் பற்றிய பொறிமுறை வாத விளக்கத்தை முன்வைத்தார்.

நியூட்டன் சடத்தின் இயக்கம் பற்றிய விளக்கத்தை முன்வைத்தார். புவியீர்ப்புவிதி, நியூட்டனின் விதிகள் என்பன இதனை விளக்குகின்றன.

ஒளி பற்றிய கொள்கைகள் - வுhநழசநைள ழக டுiபாவ

ஒளியின் இயல்பு பற்றி விஞ்ஞான வரலாற்றில் இரு கொள்கைகள் காணப்பட்டன. அவை,
01. நியூட்டன் நுண்துகள் கொள்கை
02. ஹைஜன்ஸ் இன் அலைக் கொள்கை

ஒளியின் நுண்துகள் கொள்கை ஃ கோபஸ்கியூலர் கொள்கை
(ஊழசிரளஉரடயச வுhநழசல ழக டுiபாவ)

நியூட்டனால் முன்வைக்கப்பட்ட இக் கொள்கையின்படி ஒளியானது,
01. மிகவும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டது. எனவும்,
02. ஒளி நேர்கோட்டில் செல்லும் எனவும், இதன் உட்கிடையாக ஒளியானது ஐதான ஊடகத்தை விட அடர்ந்த ஊடகத்தின் ஊடாக வேகமாகச் செல்லும் எனவும்
03. ஒளியானது, தெறிப்பு, எதிர்த்தெறிப்பு தன்மைகளைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

ஒளியின் அலைக்கொள்கை (றுயஎந வாநழசல ழக டுiபாவ)
கிறிஸ்ரியன் ஹையன்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட இக்கொள்கையின்படி,
01. ஒளியானது, ஓரிடத்திலிருந்து இன்னொரு (மற்றொரு) இடத்திற்கு அலை வடிவில் செல்லும் எனவும்,
02. இது அடர்ந்த ஊடகத்தை விட ஐதான ஊடகத்தின் ஊடாக வேகமாகச் செல்லும் எனவும் கூறப்படுகிறது.

இவ்விரு கொள்கைகளிலும் பிழையானதை நிராகரித்து சரியானதை தீர்மானிக்கும் பொருட்டு 1850 இல் போகோல்ட் (குழஉரடவ) என்பவரால் தீர்ப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அலைக் கொள்கை ஏற்கப்பட்டு நுண்துகள் கொள்கை நிராகரிக்கப்பட்டது. எனினும் மீண்டும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐன்ஸ்ரைன் உருவாக்கிய சார்புக்கோட்பாட்டுக் கருத்துக்களின் பின்னர் சமகால விஞ்ஞானிகள் ஒளியானது நுண்துகள், மற்றும் அலை என்ற இரண்டு பண்புகளையும் கொண்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.


       16.  ஹைஜன்ஸ்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


குவாண்டம் கொள்கை
ஒளி அலைகள் தொடர்ச்சியாக வெளிப்படாமல் கீற்றுக்களாகவே வெளிப்படுகின்றன. இந்த கீற்றுக்கள் குவாண்டம் எனப்பட்டது. 1900 ஆண்டு மாக்ஸ் பிளாங் இக்கருத்தை வெளியிட்டார். பிற்காலத்தில்

வாயுக்களின் இயக்கப் பண்புக் கொள்கை ஃ கினெட்டிக் வாயுக்கோட்பாடு
(முiநெவiஉ வுhநழசல ழக புயளநள)

வாயுக்களின் இயக்கம், இயல்பு (பண்பு) பற்றி இக்கொள்கை விளக்குகின்றது.

வாயுக்கள் மிகச்சிறிய துணிக்கைகளால் (அணுக்களால்) ஆனவை. இத்துணிக்கைகள் எப்போதும், எல்லாத் திசைகளிலும் அசைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. வாயுத்துணிக்கையின் அசைவு வேகமானது அவற்றின் வெப்ப நிலையிலும், நிறையினாலும் நிர்ணயிக்கப்படுகின்றது. இதன்படி
குளிரான நிலையிலும் பார்க்க வெப்பம் அதிகமாக உள்ள வேளைகளில் வாயுத்துணிக்கைகள் அதிவேகமாக அசைந்து இயங்குகின்றன.
பாரமான துணிக்கைகளை விட பாரம் குறைந்த வாயுத் துணிக்கைகள் அதிவேகமாக அசைந்து இயங்குகின்றன.

வாயுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் அமுக்க விளைவு ஏற்படுகின்றது.

வாயுத்துணிக்கைகளின் திணிவு, அமுக்கம், வெப்பநிலை, கனவளவு என்பன தொடர்பான மூன்று தனித்தனியான விதிகளை வாயுக்களின் இயக்கப் பண்புக் கொள்கை விளக்குகின்றது. அவை,
01. பொயிலின் விதி (டீழலடந'ள டுயற)
02. சாள்சின் விதி (ஊhயசடநள'ள டுயற)
03. அவகாதரோவின் விதி (யுஎழபயனசய'ள டுயற)

பொயிலின் விதி (டீழலடந'ள டுயற)
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த றொபேட் பொயில் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. வெப்பநிலை மாறாதிருக்கையில், ஒரு குறிப்பிட்ட திணிவுடைய வாயுவின் கனவளவு அதன் அமுக்கத்திற்கு நேர்மாறுவிகித சமனாகும். என்பதே பொயிலின் விதியாகும்.


       17.  பொயில்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


சாள்சின் விதி (ஊhயசடந'ள டுயற)
குறித்த திணிவுடைய வாயு ஒன்றின் அமுக்கம் மாறாதிருக்கையில் அதன் கனவளவு தனி வெப்பநிலைக்கு நேர்விகித சமனாகும்.

       18.  சாள்ஸ்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


அவகாதரோவின் விதி யுஎழபயனசய'ள டுயற
அவகாதரோவின் வெப்ப அமுக்கத்தில் சம கனவளவு வாயுக்கள் சம எண்ணிக்கையான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.


       19.  அவகாதரோ
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

சார்புக் கொள்கை (வுhநழசல ழக சுநடயவiஎவைல)
இது ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஐன்ஸ்ரைன் என்பவரால் சார்புக் கொள்கை வெளிப்படுத்தப்பட்டது. இது இருவகைப்படும்.
01. விசேட சார்புக் கொள்கை
02. பொது சார்புக் கொள்கை

விசேட சார்புக் கொள்கை (ளுpநஉயைட சுநடயவiஎவைல வுhநழசல)
ஐன்ஸ்ரைன் 1905 இல் தமது விசேட சார்புக் கொள்கையை முன்வைத்தார். (இது மின்காந்த தோற்றப்பாடுகள், காலம் என்பனவற்றுடன் தொடர்புடையது. இதன்படி அணுகுண்டிலிருந்து வெளிப்படும் சக்தி மதிப்பிடப்படுகின்றது.

உதாரணம் நு ஸ்ரீ ஆஊ2
நு - சக்தி
- திணிவு
- ஒளியின் வேகம்

பொதுச் சார்புக் கொள்கை (புநநெசயட வுhநழசல ழக சுநடயவiஎவைல)
ஜன்ஸ்ரைன் 1916 இல் தனது பொது சார்புக் கொள்கையை முன்வைத்தார். இது பரந்த வெளி, காலம் ஈர்ப்பு சக்தி என்பனவற்றுடன் தொடர்புடையது. இது நியூட்டனின் காலத்திலிருந்து பௌதீகத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த புவியீர்ப்பு தொடர்பான பழைய கருத்துக்களை மாற்றியது.


       20.  ஐன்ஸ்ரைன்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


அணுபற்றிய கொள்கைகள்
டோல்ட்டனின் அணுக்கொள்கை
ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த ஜோன் டோல்ட்டன் (1766 - 1844) என்பவரால் சடப் பொருட்களின் இயல்பு பற்றி ஆய்வு செய்யப்பட்டு 1808 இல் வெளியிட்ட 'இரசாயணத் தத்துவத்தின் புதிய முறை' என்ற கட்டுரையில் அணுபற்றிய கோட்பாட்டினை விளக்கியுள்ளார். இதன் பிரதான அம்சங்களாவன,

01. அணுக்கள் மேலும் பிரிக்க முடியாத நுண்ணிய துணிக்கைகளான அணுக்களால் ஆனவை.
02. அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
03. ஒரு மூலகத்தன் அணுக்கள் யாவும் ஒரே இயல்பைக் கொண்டிருக்கும், மூலப்பதார்த்தங்களின் அணுக்கள் ஒன்றிற்கொன்று வேறுபட்டிருக்கும்.
04. வித்தியாசமான  மூலகங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது எளிய முழு எண் விகிதத்தில் சேரும்.

இக்கோட்பாட்டின்படி சக்திகாப்பு விதி தெளிவுபடுத்தப்பட்டது. நவீன அணுவிளக்கத்தின்படி அணுவை மேலும் பிரிக்க முடியும் எனக்கண்டறியப்பட்டதனால் டோல்ட்டனின் அணுக்கொள்கை பொய்ப்பிக்கப்பட்டது.


       21.  டோல்டன்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


இறதபேட் இன் அணுக் கொள்கை

ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்த இவர் அணுவின் கட்டமைப்பை ஞாயிற்றுத் தொகுதியின் அமைப்புடன் ஒப்பிட்டு விளக்கினார். அல்பா கதிர் சிதறல் பரிசோதனை மூலம் தோம்சனின் அணுக் கொள்கையை பொய்ப்பித்து றதபேட் தன்னுடைய கொள்கையை நிறுவினார்.
1. ஒரு அணுவின் பெரும்பாலான பகுதி வெற்றிடம்.
2. மையத்தில் நேரேற்றம் உடைய அடர்ந்த பகுதி உண்டு. இது கரு எனப்பபடும்.
3. இலத்திரன்கள் கருவை மையமாகக்கொண்டு நீள்வட்டப்பாதையில் வலம்வருகின்றன.

நவீன அணு விளக்கம் (நுண் அணுத் துணிக்கைகள் ஃ நுண்துகள்கள்)
அணுக்கள் மிகநுண்ணிய துணிக்கைகளால் ஆனவை இவை மேலும் பல துணிக்கைகளால் ஆனவை. அவை
01. இலத்திரன் (நுடநஉவசழசn) 01. பொசித்திரன் (Pழளவைசழn)
02. புரோத்தன் (Pசழவழn) 02. நியூத்திரனோ (நேரவசiழெ)
03. நியூத்திரன் (நேரவசழn) 03. மீசன் (ஆநளழn)

இலத்திரன்
அணுவின் மத்தியில் உள்ள கருவைச் சுற்றி திட்டமான ஒழுங்கில் வலம் வந்து கொண்டிருக்கும் எதிர் மின்னேற்றம் உள்ள அணுத்துணிக்கையே இலத்திரன் ஆகும். இலத்திரன்களின் எண்ணிக்கையே ஒரு மூலகத்தின் இரசாயண இயல்பையும் நடத்தையையும் வெளிப்படுத்தும். (இலத்திரனைக் கண்டுபிடித்தவர் : து.து. தொம்சன்)

புரோத்தன்
அணுவின் கருவில் உள்ள நேர் மின்னேற்றம் உடைய நுண் அணுத்துணிக்கையே புரோத்தன் ஆகும். (புரோத்தனைக் கண்டுபிடித்தவர் : இரதபேட்)

நியூத்திரன்
அணுவின் கருவில் உள்ள நடுமின்னேற்றம் (மின் தன்மையற்ற) நுண் அணுத்துணிக்கையே நியூத்திரன் ஆகும். கருவில் உள்ள P.N. என்பன அளவிலும் நிறையிலும் சமமானவை. (நியூத்திரனைக் கண்டுபிடித்தவர் : சட்விக்)


       22.  றதபேட்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்



மென்டலீவ் இன்ஆவர்த்தன அட்டவணை ஃ பருவ அட்டவணை
மூலகங்களின் பாகுபாடு தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பாகுபாட்டினை அல்லது வகைப்படுத்தலை தந்தவர் ரஷ்ய நாட்டு விஞ்ஞானியான மென்டலீவ்.

இவர் ஒரே இயல்பான மூலகங்களை இனவாரியாக அணு நிறை ஒழுங்கில் கொடுத்தார். அணுக்களின் இலத்திரனியல் அமைப்பு, இரசாயன இயல்புகள், தாக்கு திறன் என்பனவற்றின் அடிப்படையில் மூலகங்கள் வேறுபடுவதை அறிந்து வேறுபடுத்தினார்.

காரம், அமிலம், திண்மம், திரவம், வாயு, உலோகம் என்பனவற்றை இதில் வகைப்படுத்தியிருந்தார். இவ் அட்டவணையின் படி கண்டறியப்படாத மூலகங்களை பற்றி எதிர்வுகூறியிருந்தால் பிற்காலத்தில் குறிப்பிட்ட இயல்புடைய மூலகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
உதாரணம் - ஜேர்மனியம், கல்சியம்


       23.  மென்டலீவ்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


ஆக்கிமிடிஸ்ன் மிதப்பு விதி - நீர் நிலையியல்
'பௌதீகப் பொருள் ஒன்று முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, முழு நிறைவான நீரில் அமிழ்த்தப்படும்போது வெளியேற்றப்படுகின்ற நீரின் அளவானது குறித்த பொருளின் நிறைக்குச் சமனாக இருக்கும்.' என்பதே மிதப்பு விதியாகும்.

மன்னன் ஒருவனுக்கு செய்து தரப்பட்ட கீரிடம் கலப்பு உலோகத்தால் ஆக்கப்பட்டுள்ளதா, என்பதை அறிவதற்காக சோதனை மேற்கொண்டார். தான் குளிப்பதற்காக நீர்த்தொட்டியுள் இறங்கியதும் வெளியேற்றப்பட்ட நீர் தனது நிறைக்கு சமமாக இருப்பதை அறிந்து தங்கக்கீரிடம் கலப்பு உலோகத்தால் ஆனது என்பதை கண்டறிந்தார்.

ஆக்கிமிடிஸின் கணிதத்துக்கான பங்களிப்பு


மின் காந்தவியல்

மின்சாரத்தின் ஓட்டத்திற்கும் அணுக்களுக்கும் பரடேயின் பரிசோதனைகள் மின் அணுக்கள் தொடர்பான கருத்துக்களில் முக்கியமானவை.

மைக்கல் பரடேயும், ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல்லும் மின்சாரத்தின் அசைவு, சக்திகளின் விசேட தன்மைகள் என்பனவற்றை ஆய்வுசெய்து இயந்திர சக்தியிலிருந்து அசைவு வரை எல்லாச் சக்திகளையும் போலவே பொருள்கள் கற்றுக் கொன்று உருவாக்க முடியும் என ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தினர்.

சடம், சக்தி என்பனவற்றுக் கிடையிலான தொடர்புகளை புள்ளி விபரத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

       24.  ஆக்கிமிடிஸ்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


புளோஜிஸ்டோன் கொள்கை (நிராகரிப்பு)

இக்கொள்கை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இரசாயணவியல் அறிஞரான பெக்கர் (டீநஉhநச) என்பவரால் முன்வைக்கப்பட்டது.

ஒருபொருள் தகனமாகும் போது அதிலிருந்து தகனத்திற்குக் காரணமாக அமையும் புளோஜிஸ்டோன் எனும் பதார்த்தம் வெளியேறுகின்றது என்பது புளோஜிஸ்டோன் கொள்கையாகும்.

ஆனால் பிற்காலத்தில் இலவோசியரால் எரிதலுக்குக்காரணம் ஒட்சிசன் என்பது கண்டு பிடிக்கப்பட்ட பின் புளோஜிஸ்டோன் கொள்கை நிராகரிக்கப்பட்டது.


       25.  பெகர்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


ஒட்சிசன் கண்டு பிடிப்பு ஃ பௌதீகப் புரட்சி (னுளைஉழஎநசல ழக ழுஒலபநn)
லவோசியரின் உயிரக இரசாயண இணைவுக் கோட்பாடு

சுவீடன் நாட்டைச் சேர்ந்த காள் ஸ்கீல் (ஊயசட றுiடாநடஅ ளுஉhநநடந) என்பவரால் பொட்டாசியம் நைத்திரேற்றை முNழு3 வெப்பமேற்றும் போது ஒட்சிசனை பெறலாம் எனக் கூறினார்.

ஆங்கில நாட்டைச் சேர்ந்த யோசப் பிறிஸ்ற்லி (துழளநிh Pசநைவடநல) என்பவரால் 1774 இல் இரச ஒட்சைட்டை ர்பழ வெப்பமேற்றும் போது ஒட்சிசனை பெறலாம் எனக் கூறினார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாவோசியர் (டுயஎழளநைச) எரிதலுக்குக் காரணம் ஒட்சிசன் என்பதை நிரூபித்தார். புளோஜிஸ்டன் கோட்பாட்டை நிராகரித்து ஒட்சிசன் கொள்கை முன்வைக்கப்பட்டதால் இது பௌதீகப் புரட்சி எனப்படுகின்றது.


       26.  இலவோசியர்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

ஆகன் வாயு கண்டு பிடிப்பு
றேவிஷ், றம்சே என்ற விஞ்ஞானிகளால் இவ்வாயுகண்டு பிடிக்கப்பட்டது.

ஆய்வுகூடத்தில் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நைதரசன் வாயுவை விட, வளி மண்டலத்திலிருந்து பெறப்பட்ட இயற்கையான நைதரசன் வாயு நிறைகூடியதாகக் காணப்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக நைதரசனில் வேறுவாயு கலந்திருப்பதே நிறை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதினார்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் நிறை அதிகரிப்புக்குக் காரணமான புதிய வாயு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே ஆகன வாயு ஆகும். இது எச்சமுறையின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டது.

நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கை
நியூட்டனின் புவியீர்ப்பு கொள்கை இரு விதிகளை உள்ளடக்கியது.
01. இரு பொருட்களுக்கிடையில் நிலவும் ஈர்ப்பு விசை அவற்றின் திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகித சமனாகும்.

02. இரு பொருட்களுக்கிடையில் நிலவும் ஈர்ப்புவிசை அவற்றிற்கிடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு நேர்மாறு விகித சமனாகும்.

பிற்காலத்தில் ஜன்ஸ்மைனின் சார்புக் கொள்கையின் பின்னர் நியூட்டனின் புவியீர்ப்பு பற்றிய கருத்துக்களின் மாற்றத்தை ஏற்படுத்தியது.

நியூட்டனின் இயக்கம் பற்றிய விதிகள்
இயக்கவியல் தொடர்பாக சடப்பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை நியூட்டனின் விதிகள் விளக்குகின்றன. அவை.

01. ஏதேனும் ஒரு பொருளின் மீது சம அளவான விசை ஒன்று பிரயோகிக்கப்படாவிட்டால் அப்பொருள் ஓய்வில் இருக்கும் அல்லது நிiலாயன வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

02. ஒரு பொருளின் திணிவினதும் ஆர்முடுகலினதும் பெருக்கம் அப்பொருளின் மீது பிரயோகிக்கப்படும் சம அளவான விசைக்கு நேர்விகிதசமனாகும். ஆர்முடுகலின் திசை விசையின் திசையே ஆகும். (குஸ்ரீஆயு)

03. எல்லாத் தாக்கங்களுக்கும் சமனானதும், எதிரானதுமான மறுதாக்கம் உண்டு.

நியூட்டனும் தொலைகாட்டியும்
மிகத்தெளிவான விம்பத்தைத் தரக்கூடிய 'தெறிதொலைகாட்டி' எனும் தொலைகாட்டியைக் கண்டு பிடித்தார். சாதாரண தொலைகாட்டி கண்ணாடி வில்லையைக் கொண்டதாகும். ஆனால் நியூட்டனின் தொலைகாட்டி ஒரு குழிவான கண்ணாடியைக் கொண்டதாகும்.

       27.  நியூட்டன்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்

கலிலியோவின் விதிஃ திணிவு விதி
'சுயாதீனமாக விழும் எல்லாப் பொருட்களும் பூமியின் மேற்பரப்புக்கு அருகில் நிலையான வேகத்தைக் கொண்டிருக்கும்' என்பதே கலிலியோவின் விதியாகும்.

கலிலியோவின் காலத்திற்கு முன்னர் பொருட்கள் நிலத்தை நோக்கி விழும் வேகம் அவற்றின் நிறைக்கேற்ற விகிதத்தில் அமையும் என்ற அரிஸ்டோட்டிலன் கருதுகோள் நிலை பெற்றிருந்தது. ஆனால் கலிலியோ - பொருட்கள் நிலத்தை நோக்கி விழும் ............................................. எதுவித தொடர்பும் இல்லை என்ற கருதுகோளைக் கொண்டிருந்தார்.

இவ்வாறு இரு கருதுகோள்களிலும் சரியானது எது என்பதை அறிய கலிலியோவால் தீர்ப்புப் பரிசோதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதனால் இருவேறு திணிவுடைய இரும்புக் குண்டுகளை பீசா நகரின் சாய்ந்த கோபுர உச்சியிலிருந்து சம நேரத்தில் விழவிட்டபோது அவையிரண்டும் பூமியை சமநேரத்தில் வந்தடைந்தன.

இதிலிருந்து கலிலியோவின் கருதுகோள் ஏற்கப்பட்டு அரிஸ்டோட்டிலின் கருதுகோள் நிராகரிக்கப்பட்டது. இதிலிருந்து உருவானதே கலிலியோவின் விதியாகும்.

கலிலியோவும் அவரது தொலைகாட்டியும்
கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட தொலைகாட்டியை பயன்படுத்தி அவர் வானியலில் பல சாதனைகளை படைத்தார் அவை,
01. தொலமியின் புவிமையக் கொள்கையை நிராகரித்து கொப்பணிகஸின் சூரியமையக் கொள்கையை நிறுவினார்.
02. சந்திரனில் உள்ள மலைகளையும் குழிகளையும் அவதானித்தார்.
03. வியாழனின் 04 உபகோள்களை அவதானித்தார்.
04. பால் வெளி மண்டலத்தில் உள்ள உடுத்தொகுதியை அவதானித்தார்.
05. வெள்ளிக்கிரகம் சுருங்கி விரிவதையும், சூரியனைச் சுற்றிச் சுழல்வதையும் அவதானித்தார்.

       28.  கலிலியோ
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


ஓ கதிரைக் கண்டு பிடித்தர்
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வில்ஹெம் ரொண்டஜன் என்பவர் ஓ கதிரைக் கண்டு பிடித்தர். இதற்கு பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டது. இறக்கக் குழாயில் மின்சாரம் செலுத்தி எதிர்முனை கதிர்களை உண்டாக்கி அவை ஓர் உலோகத்தை தாக்கினால் எக்ஸ் கதிர்கள் உண்டாகும்.

ஒளி நுளைய முடியாத தடைப் பொருட்களினுள்ளே ஊடுருவிச் செல்லும் இக் கதிர்களை பார்க்கவோ உணரவோ முடியாது.

லேசர் கண்டுபிடிப்பு (ஒளிப்புரட்சி)
லேசர் (டுயளநச) என்பது தொடர்ச்சியாக எழுப்பப்படும் கதிர் வீச்சுக்களால் உண்டாகும் ஒளிச் .......................................................... இது .......................

01. வாயு லேசர்
02. திரவ லேசர்
03. மின் கடத்தா திடப்பொருள் லேசர்
04. அரை மின் கடத்தித் திடப்பொருள் லேசர்

மெல்லிய நுண் இழைகளின் ஊடாக செல்லும் லேசர் கதிர்களுடன் செய்திகளையும் பேச்சு ஒலிகளையும் சேர்த்து அனுப்ப முடியும்.
லேசரின் பயன்பாடு
01. உலோகங்களை வெட்டுவதற்கும், ஒட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.
02. வைரங்களை - வெட்டவும், துளைபோடவும் முடியும்.
03. கண்ணின் விழித்திரையில் உள்ள துளையை அடைக்கலாம்.
04. வாய்ப் புற்று நோயை விரைவாக கண்டு பிடிக்கலாம்.
05. கடல் ஆழம், மலையின் அகலம் என்பவற்றை அளவிடலாம்

ரேடியம் கண்டு பிடிப்பு
மேரி கியூரி அம்மையாரால் இது கண்டு பிடிக்கப்பட்டது.

யுரேனியத்தின் கதிர் இயக்க ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதன் தாதுக்களில் ஒன்றான பிசபிறென்றில் அதிக கதிர் இயக்கம் இருப்பது தெரியவந்தது. இது யுரேனியத்திற்குக் கணித்த கதிர் இயக்கத்தைவிட அதிகமாக இருந்தது. எனவே பிசபிறென்ற் தாதுவில் வேறுபொருட்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின்போது ரேடியம் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் 1903, 1911 இல் இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.


       29.  மேரிகியூரி
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


பென்சிலின் கண்டுபிடிப்பு
ஆங்கில நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் பிளமிங் என்பவரால் 1928 இல் இன்புளுவென்சா என்ற ஒரு வகையான நோய் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆய்வுக்காக வைத்திருந்த ஆய்வுத் தட்டில் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகள் மீது காற்றின் மூலம் கொண்டு வரப்பட்ட ஒருவகைப் பூஞ்சணக் காளான்கள் படர்ந்திருந்தன. நுண்ணுயிர்க் கிருமிகளைச் சுற்றிப் படர்ந்திருந்த இப்பூஞ்சணக் காளான்கள் அக்கிருமிகளை அழித்திருப்பதை தற்செயலாக பிளமிங் கண்டார்.

இதைத் தொடர்ந்து 08 வகையான காளான்களைப் பயன்படுத்தி ............... பிளமிங் பென்சிலின் எனும் மருந்தினைக் கண்டுபிடித்திருந்தார். இது ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு ஆகும்.



       30.  அலெக்சான்டர் பிளெமிங்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


நீராவி இயந்திரம் கண்டுபிடிப்பு
ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் (துயஅநள றுயவவ) என்பவரால் நீராவியின் சக்தியால் சிறப்பாக இயங்கக் கூடிய இயந்திரம் 1769 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவரின் காலத்திற்கு முன்னரும் நீராவியால் இயங்கக்கூடிய சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாலும்  அவற்றில் அதிகளவான எரிபொருள் பயன்படுத்தப்பட்டு குறைந்தளவான சக்தியே பெறப்பட்டது. இது 1712இல் தோமல் நியூகமென் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பொறிமுறைவாத நோக்கு
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேக்காட் என்ற விஞ்ஞானியே பொறிமுறைவாத நோக்கின் முன்னோடி ஆவார்.

இவர் மனித ஆன்மா, இறைவன், உலகம் ஆகிய அனைத்தும், இயந்திரநுட்பத்தின் அடிப்படையில் இயங்குகின்றன எனக் கூறினார். டேக்காட் - மெய்யியலாளர் - இருமை விதி - உடல் - உளம்


       31.  டேக்காட்
நாடு : பிரான்ஸ்
காலம் : கி.பி. 1822 - 1895
துறை : இரசாயணம், மருத்துவம், உயிரியல், நுண்ணுயிரியல்
விஞ்ஞானப் பணி : உயிர்ப்


சொட்டுப் பொறியியல் தத்துவம் (பகுதித்தத்துவம்)
மாகஸ் பிளமிங், கைசன்பேக் என்பவர்களால் எடுத்துக்காட்டப்பட்ட வெப்பமான (உஷ்னமான) பொருட்களில் இருந்து வீசும் சக்தி அலையானது தொடர்ச்சியான முறையில் வீசுவதில்லை. இது பகுதிபகுதியாகவே வெளியேறுகிறது. இங்கு வெளியிடப்படும் சக்தி பின்வருமாறு மதிப்பிடப்படுகின்றன.

அல்கெமிஃ இரச வாதம் (யுடஉhநஅல)
அராபியர்களே அல்கெமியின் முன்னோடிகள் ஆவர். கி.பி. 1700 ஆம் ஆண்டுவரை இது புகழ் பெற்றிருந்தது. அல்கெமி என்பது இலகுவில் கிடைக்கக்கூடிய பெறுமதியற்ற உலோகங்களை தங்கமாக மாற்றுவதும் இரசத்தினை உருக்கி மனித ஆயுளை நீடிக்க உதவும் திரவத்தை கண்டு பிடிப்பதும் ஆகும்.

சித்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தாலும் இரசாயணவியலின் தோற்றத்திற்கு வழிவகுத்தன.

இயூக்கிளிட்டின் கேத்திர கணிதம் (புநழஅயவசiஉ)
கேத்திர கணிதத்தின் தந்தை எனப்படும் கிரேக்க தேசத்தைச் சேர்ந்த இயூக்கிளிட் எலிமண்ட்ஸ் (வுhந நுடநஅநவெள) எனும் பிரபலமான கேத்திர கணித நூலை எழுதி வெளியிட்டார்.

13 பிரிவுகளை உடைய இந்நூல் இன்றும் பாடப்புத்தகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. இவருடைய கேத்திர கணிதம் உய்த்தறிதாக்க முறையை அடிப்படையாகக் கொண்டது.

கியூரி குடும்பம்
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த கதிர் இயக்கம் பற்றிய ஆய்வுகளுக்காக 03 நோபல் பரிசுகளை வென்ற குடும்பம் ஆகும். பௌதீகப் பேராசிரியரான பியரிகியூரி, அவரது மனைவி மேரி கியூரி இருவரும் இணைந்து ரேடியம், பொலொனியம் ஆகிய மூலகங்களைக் கண்டு பிடித்ததற்காக 1903இல் பௌதீகத்திற்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.

மேரிகியூரி தனது கணவனின் மறைவுக்குப் பின்னரும் மேற்கொண்ட ஆய்வுக்காக 1911 இல் மீண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது புதல்வி ஜரின் கியூரி தனது கணவனுடன் செயற்கையான கதிரியக்கத்தைக் கொண்ட மூலகங்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறையைக் கண்டு பிடித்ததால் 1936 இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

வைத்திய விஞ்ஞானத்திற்கு லூயி பாஸ்டரின் பங்களிப்பு
லூயி பாஸ்டர் இரசாயணத்துறையிலிருந்து பின்னர் உயிரியல் துறைக்கு மாறிய ஒரு விஞ்ஞானி ஆவார். வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கு தடுப்பூசி மருந்துகளை இவர்கண்டு பிடித்தார். விசர்நாய்க் கடியினால் ஏற்படக்கூடிய நீர்வெறுப்பு நோய், அம்மைநோய் என்பனவற்றை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசி மருந்துகளை இவர் கண்டு பிடித்தார்.

பால் முதலான பொருட்கள் பழுதடைவதற்குக் காரணம் வளியிலுள்ள நுண்ணுயிர்களே என்பதை கண்டுபிடித்து அவற்றைப் பழுதடையா வண்ணம் வைத்திருப்பதற்கான முறையையும் கண்டுபிடித்தார். இதுவே பாஸ்டரின் முறை எனப்படும்.

(ஊட்டச்சத்துக்கள்)
விற்றமின் கண்டு பிடிப்பு
உணவில் மாப்பொருள், கொழும்பு, புரதம், கனியுப்புக்கள் என்பன தவிர வேறுபல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் உணவில் பற்றாக்குறையாக இருப்பதனால் 'பெரி பெரி', 'றிக்கப்ஸ்' போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. இயற்கையாகக் கிடைக்கும் பாலில் இந்த ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அரிசியில் உள்ள தவிடு 'பெரி பெரி' நோயைக் கட்டுப்படுத்தக்கூடியது.

பிரட்ரிக் ஹொப்கின்ஸ் என்ற மருத்துவர் உயிரியல் இரசாயணம் பற்றி ஆய்வுசெய்து 1906 புரதத்தில் உள்ள 'கிரிப்ரொன்ஸ்' என்ற ஓர் அமினோ அமில வகையினைக் கண்டு பிடித்தார். 1912 இல் இது நிறூபிக்கப்பட்டது. உணவில் இன்றியமையாததாக இருந்த இவ்வாறான மேலதிக பகுதிகள் விற்றமின்கள் என்னும் பெயரால் அறிமுகமாகியது. அவை யு.டீ.ஊ.னு என வகைப்படுத்தப்படுகின்றன. இவை வௌ;வேறு நோய்களை தடுக்கின்ற ஆற்றலை உடையவை.

விற்றமின்களை கண்டுபிடித்து ஹொப்கின்ஸ்க்கு 'நைட்' பட்டமும் நோபல் பரிசும் கிடைத்தது.

இன்சுலின் கண்டுபிடிப்பு (நீரழிவு நோய்க்கான)

நீரழிவுநோய் ஏற்பட்டவர்களின் குருதியில் உள்ள வெல்லத்தின் செறிவை கட்டுப்படுத்தவல்ல ஒரு ஓமோன் இன்சுலின் ஆகும். இதை கண்டு பிடித்தவர் 'பிரெட்ரிக் கிராண்ட்' என்பவர் ஆவார். இவ் ஓமோனை இவர் ஆரம்பத்தில் பின்னர் அதை இன்சுலின் என பெயர்மாற்றம் செய்தார்.

சதையில் உள்ள இலக்கண் சிறு தீவுக்களால் சுரக்கப்படுகின்ற ஓமோனே இன்சுலின் எனப்படும். இது சதையில் பலமாதங்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு அதன் பல செயற்பாடுகளை செயலிழக்க செய்த பின்னர் அதிலிருந்து வேறுபடுத்திப் பெறப்பட்டது. முதலில் நீரழிவு நோயால் பீடிக்கப்பட்ட நாய்களுக்கு சோதிக்கப்பட்டபோது அவை குணமடைந்தன. கொல்லப்பட்ட மாடுகளிலிருந்து பெறப்பட்ட இன்சுலின் மனித தேவைக்கு போதுமானதாக அமையவில்லை என்பதால் வேறுமுறைகளினால் தூய இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகின்றது.

டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் பலரின் உதவியுடன் பிரட்ரிக் கிராண்ட் செய்த ஆய்வுகளுக்காக 1923இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.